Tuesday 21 February 2012

திருநீற்றுப் புதன்

திருநீற்றுப்புதன் - 2012
திருநீற்றுப் புதன் முதல் ஈஸ்டர் பெருவிழா வரை உள்ள காலத்தில் மட்டும் தவம், தானம்,ஜெபம் செய்து நல்லவர்களாக வாழாமல் நாள்தோறும் வாழ இந்த தவக்காலத்தில் பயிற்சி மற்றும் முயற்சி எடுப்போம்.








No comments:

Post a Comment