Tuesday 21 February 2012

திருநீற்றுப் புதன்

திருநீற்றுப்புதன் - 2012
திருநீற்றுப் புதன் முதல் ஈஸ்டர் பெருவிழா வரை உள்ள காலத்தில் மட்டும் தவம், தானம்,ஜெபம் செய்து நல்லவர்களாக வாழாமல் நாள்தோறும் வாழ இந்த தவக்காலத்தில் பயிற்சி மற்றும் முயற்சி எடுப்போம்.








Thursday 2 February 2012

இயேசுவை ஒப்புக்கொடுத்தல்

இன்று இயேசு கிறிஸ்து காணிக்கையாக கோவிலில் ஒப்புக் கொடுக்கப்பட்ட திருநாள்.....

எனவே இன்று நம்மை கிறிஸ்துவுக்கு காணிக்கையாக நாம் ஒப்புக்கொடுப்போம்.....